Thursday, February 12, 2009

துரோகிகளுக்கு அஞ்சலி


அய்யானார் கோயிலில்
உனக்கான டிசம்பர் பூக்கள்
பூத்துகிடக்கிறது...

வருகிற பதினாலாம் தேதிக்குள்
நீ வந்துவிடு என் செல்லமே.

காதல் பரிசாக
கொடுக்க வைத்திருந்த
பூக்களையெல்லாம்...

என் அண்ணன் தம்பிகள்
அங்கே போராடிக்கொண்டிருக்கும்போது,
இங்கே
அரசியல்விளையாட்டு
விளையாடிக்கொண்டிருக்கும்
நம் தமிழன
துரோகிகளின்
புகைப்படங்களுக்கு
அஞ்சலி செலுத்துவோம்..

1 comment:

ஆடுமாடு said...

நல்லாயிருக்கு.

இப்ப சிங்கமா?