Wednesday, May 24, 2006

ஓடி விளையாடு காதலே 2

சதை கிழித்து
ரத்தம் கொட்டி
பெரிய சிராய்ப்புகள்
ஏதுமின்றி
அதனளவு வலியை
தரவல்லது -
ஆணுக்கு பெண்ணுடையுதும்
பெண்ணுக்கு ஆணுடையதுமான
மிக அந்தரங்கமான
பார்வைகள்.

3 comments:

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

Nalla kavithai! thodarungal!

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

மெல்லிய உணர்வுகளைச் சொல்லும் மென்மையான கவிதை! அருமை!

செல்வநாயகி said...

நல்ல கவிதை.