Monday, November 03, 2008

நாம் எல்லாம் மனிதர்களா

அரசியலாக்கி

கொன்டிருப்பதை

வேடிக்கை பார்த்துகொண்டு

இருக்கிறோமே

நாமெல்லாம்

நல்லவன்களா?

கெட்டவன்களா?























1 comment:

Thamizhan said...

யூதர்கள் மடிந்தனர்
உலகம் உறங்கியது.
தமிழினம் மடிகிறது
இந்தியா நடிக்கிறது.
உலகம் மறைக்கிறது.
ஈழம் மலரும்
தமிழினம் ஆளும்
உலகே வியக்கும்.