Wednesday, May 24, 2006

ஓடி விளையாடு காதலே 3

காதலை
பகிர்ந்துகொள்ள
கோயிலுக்கு சென்றோம்,
காமத்தை
பகிர்ந்து கொடுத்தது
கோயில் சிற்பங்கள்.

2 comments:

ரவி said...

வாருங்கள்...வரவேற்க்கிறேன் வலைப்பதிவு உலகிற்க்கு...

தரமான கவிதைகளை தந்தால் மகிழ்வோம்..

வீரமணி said...

நன்றி ரவி.
காதல் கவிதைகளில் ஆரம்பிக்கலாமே என்றுதான் முதலில் இவைகளை கொடுத்தேன். இனி வரும் கவிதைகளை வாசித்துவிட்டு தங்கள் கருத்துக்களைச்சொல்லுங்கள்.