அண்ட வெட்டிகினு இருந்தவன
நாலஞ்சுபேரா வந்து
"யோவ் தாத்தா வந்து
ஓட்டு போட்டுட்டு வந்துறு"-ன்னு
கூப்டதுக்காக
கட்டுன கோவணத்தோட ஓடியாந்து
ஓட்டுப் போட்டு
இவனுவள சட்டசபைக்கு அனுப்பி
எங்களுக்கு ஏதாச்சும் செய்யுங்கடான்னா...
மசுருப்புடுங்கியானுவோ
மைக்கப் புடுங்கி அடிச்சிகிட்டு
சட்டசபைல கபடி விளையாடுறானுவ!
4 comments:
//மசுருப்புடுங்கியானுவோ
மைக்கப் புடுங்கி அடிச்சிகிட்டு
சட்டசபைல கபடி விளையாடுறானுவ!
//
அன்றொரு சுதந்திரம் கண்டோம்! -இன்றரசியல்
செய்வோர்க்கு அடிமையாச் சென்றோம்!
வாக்கு அளிப்பதோர் கடமை - இங்கே
ஐந்தாண்டு காலத்தில் அதுவுமோர் மடமை!
நல்ல கவிதை. தொடர்ந்து எழுதுங்கள்.
நல்ல கவிதை.
உங்களுக்குப் பிடித்த புத்தகப்பட்டியல் சுவாரசியமாக இருக்கிறது. அவற்றைப்பற்றியும் எழுதுங்களேன்.
இயல்பான கவிதை..நல்ல ரசனை..வாழ்த்துக்கள்.
Post a Comment