Monday, September 10, 2007

ஓடி விளையாடு காதலே


றெக்கை முளைக்காத
ஈசல் போல
சுற்றி சுற்றி வருகிறாய்
எனதறையில் .......

விடிந்தபிறகு
செத்து கிடந்தது ஈசல்
காணாமல் போயிருந்தாய்
நீ.....

வீரமணி

No comments: