Friday, September 14, 2007

படப்பிடிப்பின் பதிவுகள்-2

கள்வனின்காதலி படம் முடிஞ்சதும் நான் அந்தப்படத்தின் விளம்பரம் பப்ளிசிட்டி வேலையில இயக்குனர் ஆலோசனைப்படி தீவிரமாக இருந்தேன்... ஒருப்பக்கம் தனிமுயற்சியையும் ஆரம்பிசிட்டேன்.....இப்படியே ஒரு நாலுமாசம் போய்டுச்சி...எனக்கு ஒரு தயாரிப்பாளர் கிடைத்தார்..ஒரு கதாநாயகனும் கிடைத்தார்....சரி ஜெயிச்சிட்டோம்னு நினைக்கும்போது தயாரிப்பாளருக்கு ஒரு துயரசம்பவம்..சினிமா சென்டிமென்ட் என்க்கு தாமதம்,,,அந்த கதாநாயகன் காத்திருந்துவிட்டு வேறுஒரு பெரிய நிறுவனம் மூலம்பெரிய நாயாகானாகிவிட்டார்... பிறகு ஒரு நாள் இயக்குனர் தமிழ் சார் தொலைபேசியில் கூப்பிட்டார் ...நானும் இன்னொரு உதவியாளர் முருகையாவும் சென்றோம்..மச்சக்காரன் கதையை சொன்னார்,,விவாதித்தோம்..கதை நன்றாகவும் விறுவிறுப்பாகவும் வளர்ந்தது மற்ற உதவியாளர்கள் அனைவரும் சேர்ந்து இயக்குனரின் ஆலோசனைப்படி திரைக்கதை அமைத்தோம் நாயகன் ஜீவனிடம் திரைகதையை சொன்ன இயக்குனர் வெற்றியுடன் வந்தார் தயாரிப்பாளர்க்கிடைத்தார் படப்பிடிப்பு ஆரம்பமானது முதல் நாள் படப்பிடிப்பின்முதல் shot........

1 comment:

தருமி said...

ஒரு திரைப்படத்துறைக்காரர் பதிவராக இருப்பதும், ஒரு பதிவர் திரைப்படக்காரராக இருப்பதும் அறிந்து மகிழ்ச்சி.

வளர வாழ்த்துக்கள்